தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

கோவை ஆசாத் நகர் கிளை மாணவரணி தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர்  கிளை மாணவரணியின் சார்பாக  கடந்த 08-01-2012 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் தாயத்து கயிறு கட்டியிருந்த மாணவனிடம் இணைவைப்பை  பற்றி விளக்கப்பட்டு கயிறு கழற்றி எரியப்பட்டது…