தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

சனி

ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான் 12.02.12

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில்  பெண்கள் பயான்  12.02.12 நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காஜா பயான் உரை ஆற்றினார். பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.