தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

சனி

ஆசாத்நகர் கிளையில் பெண்கள் தர்பியா – 18.02.12

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் பெண் ஆலிமா காதிரா அவர்கள் தலைமையில்  18.02.12 பெண்கள் தர்பியா – ஆசாத்நகர் மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் வைத்து  நடைபெற்றது.  இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.