தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் மார்க்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின்  சார்பாக வாராந்திர மார்க்க சொற்பொழிவு  கடந்த 30.01.12 அன்று நடைபெற்றது. இதில் “மாவட்ட பேச்சாளர் உமர் அவர்கள் “ மவ்லூத் ஓர் வழிகேடு” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர்.