தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

”மறுமை சிந்தனை” ஆசாத்நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக 2/11/2013 அன்று ஆசாத்நகர் முத்துகாலனி பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சபி அவர்கள் காவல்துறை பாரபட்சம் என்ற தலைப்பிலும்,காஜா பேஃ அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும்,காஜா பெயிண்டர் அவர்கள் அமல்கள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினர்.