தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

”வரதட்சணை” – பொள்ளாச்சி தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக 03/11/2013 அன்று சீனிவாசபுரம் என்ற பகுதியில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது .இதில் ஜாகிர் அவர்கள் வரதட்சணை என்ற தலைபில் உரையாற்றினார்கள்.