தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

மாணவ , மாணவியர்களுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?


  10,th +2 , படிக்கும்  மாணவ ,மாணவிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 01/12/13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோவை மாவட்ட மாணவரணி சார்பாக 10 ஆம்  வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவ , மாணவியர்களுக்கு பொதுத் தேர்வில்  அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற நிகழ்ச்சி கரும்புக்கடை J.B. மஹாலில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாணவ ,மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாணவரணி கோவை மாவட்டம.