தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

நூல்கள் விநியோகம் – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை  சார்பாக கடந்த 06-10-13 அன்று ரேஷ்மிகா பெண்கள் மருத்துவமனையின் மருத்துவருக்கு தஃவா செய்யப்பட்டு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் வழங்கபட்டது……