தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட குறித்து பத்திரிக்கை செய்தி – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம்  செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஜனவரி 28 கோவை,சென்னை,திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் நடக்கவிருக்கும் சிறை செல்லும் போராட்டத்தின் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு  விளக்கினார்கள். அவர்களில் கேள்விகளுக்கு தக்க பதில்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ் …