தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

திசை மாறும் இஸ்லாமியர்கள் – செல்வபுரம் தெற்கு கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்


கோவை மாவட்டம்  செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் சகோ.ஜாஹிர் ஹுசைன் அவர்கள் “ சிறை செல்லும் போராட்டம் ஏன்“ என்ற தலைப்பிலும் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் “ திசை மாறும் இஸ்லாமியர்கள் “ என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். மேலும்  மதரஸதுத் தவ்ஹீத் மாணவ மாணவிகளின் “இன்றைய முஸ்லிம்களின் நிலை” என்ற விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது……