தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

மேட்டாங்காடு கிளையில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற லட்சுமணன்


கோவை மாவட்டம் மேட்டாங்காடு கிளையில் கடந்த 14-07-2013 அன்று லட்சுமணன் என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.  லட்சுமணன் என்பதை காலித் என்றும் மகேஸ்வரி என்பதை ஆசியா என்றும் மணி என்பதை அய்யுப் என்றும்  சோப்பானா என்பதை பர்வீன் நிஷா என்றும்  மாற்றிக் கொண்டனர்.மேலும் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!…..

லட்சுமிநாராயணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக 16-7-133 அன்று பிற சமய சகோதரர்  லட்சுமிநாராயணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி தஃவா செய்யப்பட்டது……

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 கல்வி உதவி – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 16-07-2013 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக  ரூபாய் 2000  வழங்கப்பட்டது………..

ஏழை மாணவருக்கு ரூபாய் 4 ஆயிரம் கல்வி உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்ட சார்பாக கடந்த 09-07-13 அன்று ஏழை மாணவருக்கு ரூபாய் 4 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 கல்வி உதவி – கவுண்டம்பாளையம் கிளை


கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 13-07-2013 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 2000  வழங்கப்பட்டது……..

கவுண்டம்பாளையம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கிருத்திகா

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையில் சார்பாக கடந்த 11-07-2013 அன்று கிருத்திகா என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தனது பெயரை அஸ்மா என மாற்றிக் கொண்டாடார்.

“ரமளானின் சிறப்புகள்” – கவுண்டம்பாளையம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையின் சார்பாக கடந்த  06-07-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் சகோதரி ராபியத்துல் பஷீரா அவர்கள் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

”மன்னிப்பு” – செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக கடந்த 06-07-2013 அன்று பெண்கள் பயான் நடை பெற்றது. சஹோதரி இர்பானா அவர்கள் மன்னிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 07-07-2013 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அப்பாஸ் அலி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்கள்……

”எது நேர்வழி” – பொள்ளாச்சி கிளை பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 09-07-2013 அன்று பயான் நடை பெற்றது. இதில் சகோ.ஜாகிர் அவர்கள் ”எது நேர்வழி” என்ற தலைபில் உரையாற்றினார்கள்……

ஏழை மாணவிக்கு ரூபாய் 2000 கல்வி உதவி – கோவை


கோவை மாவட்டம் சார்பாக கடந்த 07-07-13 அன்று ஏழை மாணவிக்கு ரூபாய் 2000/ கல்வி உதவி தொகையாக வழங்கப்பட்டது  அல்ஹம்மது லில்லாஹ்….

பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 06-07-2013 அன்று பிற சமய சகோதரருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…….

“இரவுத் தொழுகை” – கவுண்டம்பாளையம் கிளை நோட்டிஸ்கள் விநியோகம்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 13-07-2013 அன்று “இரவுத் தொழுகை” என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது…

கவுண்டம்பாளையம் கிளை தஃவா

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 12-07-2013 அன்று சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் ஸ்டிக்கர்கள்  ஒட்டப்பட்டன…….

நோட்டிஸ்கள் விநியோகம் – N.H.ரோடு கிளை

கோவை மாவட்டம் N.H.ரோடு கிளை சார்பாக கடந்த 10-07-2013 அன்று  அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம் என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……

ஏழை மாணவருக்கு ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி – கோவை

கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக கடந்த 09-07-13 அன்று ஏழை மாணவருக்கு கல்வி உதவியாக ரூபாய் 2000/ வழங்கப்பட்டது.

ஹேமா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 04-07-2013 அன்று ஹேமா என்ற பெண்மணிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

”துஆக்கள் மனனம் பயிற்சி” – கவுண்டம்பாளையம் கிளை தர்பியா

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையில் கடந்த 07-07-2013 அன்று தர்பியா நடைபெற்றது. துஆக்கள் மனனம் பயிற்சி அளிக்கப்பட்டது ,சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

நோட்டிஸ் விநியோகம் – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 07-07-2013 அன்று “ரமலான் – அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்” என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.

நோட்டிஸ் விநியோகம் – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 05-07-2013 அன்று  மாறும் உலகில் மாறாத இஸ்லாம் என்ற தலைப்பில் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது………..