தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

சனி

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் வரதட்சணை இல்லாத நபி வழி திருமணம்.

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக வரதட்சணை நபி வழி திருமணம் மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர்  நாசர் அவர்கள் ”எளிய திருமணங்கள் ”  என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.