தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

ஆசாத் நகர் கிளையில் ஆலோசனை கூட்டம்.

கோவை மாவட்டம்  ஆசாத் நகர் கிளையின் ஆலோசனை கூட்டம் 18.12.11 அன்று அஸர் தொமுகைக்கு பிறகு  நடைபெற்றது. இதில் தவ்ஹீத் வளர்ச்சி பணிகள் பற்றிய ஆலோசனையும்,  தவ்ஹீத் எனும்  ஓர்இறை கொள்கையை பெண்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளும் கேட்கப்பட்டன. விரைவில் தெருமுழுனை கூட்டங்கள் அதிகம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.