covai. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
covai. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன்
செவ்வாய்
சிறுமுகை கிளை ஹஜ் பெருநாள் தொழுகை 2013
Labels:
2013,
சிறுமுகை கிளை,
பெருநாள் தொழுகை,
coimbatore,
covai,
covai.,
tntj,
tntj covai
புதன்
3 யூனிட் அவசர இரத்த தான உதவி – பொள்ளாச்சி கிளை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த
18/06/2013 அன்று அரசு மருத்துவ மனைக்கு அவசர இரத்த தான பிரிவில் 3 யூனிட்
இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது.
Labels:
அவசர இரத்த தான உதவி,
கோவை,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
covai.,
pollachi,
tntj,
tntj covai.
சனி
”சொர்க்கம்,நரகம்” குனியமுத்தூர் பெண்கள் பயான்
கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பாக 6-6-13 அன்று
காளவாய் பகுதியிலுள்ள காந்தி நகர் என்ற இடத்தில பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் ஜெரினா அவர்கள் சொர்க்கம்,நரகம் என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள்.
Labels:
குனியமுத்தூர்,
பெண்கள் பயான்,
coimbatore,
covai,
covai.,
kovai,
tntj,
tntj. covai
புதன்
The twocircles.net: TNTJ holds Muslim quota protests across Tamil Nadu
அன்புள்ள சகோதரர்களே! நமது உரிமைமீட்புப் போராட்டம் குறித்து வட இந்திய முஸ்லீம்களால் நடத்தப்படும் Twocircles.net என்ற இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி.இந்த இணையதளம் மும்பை,போபால்,டெல்லி போன்ற நகரங்களில் மிகவும் பிரபலமானது. இதன் Alexa web Ranking:11,256 (In India).சகோதரர்கள் அந்த இணையத்தில் தங்கள் கருத்தை பதியுமாறும், தங்களோடு பணியாற்றும் இந்திய இஸ்லாமிய நண்பர்களையும் கருத்திடுமாறும் கேட்டுக் கொள்ளுங்கள்.Chennai: Tamil Nadu Thowheed Jamaath (TNTJ) on 14th February organised protest demonstration in all district headquarters across Tamil Nadu demanding 10 per cent reservation for Muslims in education and employment opportunities in the Union Government and 7 per cent reservatin in Tamil Nadu.State President of TNTJ Moulavi P. Jainul Abedeen hit out at Congress-led UPA government at the center for not implementing the Muslim quota recommendation of its own Justice Rajindar Sachar Committee and Justice Ranganath Misra Commission. He also cornered Tamil Nadu Chief Minister Jayalalitha for not keeping her election promise to raise the present state Muslim quota of 3.5 per cent.

Sachar Committee had conducted in-depth probe on the living conditions and social status of the Muslims across the country and then recommended to the Union Government that 10 per cent reservation in education and employment opportunities should be given to uplift the community. Subsequently, the recommendations were tabled in the Parliament for its approval. Justice Ranganath Misra Committee even went a step ahead to say that the Union Government should give 15 per cent reservation to the Minorities and 10 per cent reservation for Muslims within this reservation to change the living condition of Muslims across the country.
“The Congress party, which came to power two times successively in the centre, had promised in its manifesto that the party would give a 10 per cent reservation to the Muslims if was voted to power. However, the ruling Congress, which was yet to take any step in this connection, promised in its manifesto for the Uttar Pradesh Assembly polls that it would give 4.5 per cent reservation for minorities, which is nothing but cheating the Muslims,” said Moulavi Abedeen.

“During the assembly election campaign, ruling Anna Dravida Munnetra Kalagam (ADMK) president Ms. Jayalalitha had promised the Muslims that she will increase the percentage of reservation from 3.5 per cent if was voted to power. We also demand 7 per cent reservation for Muslims in jobs and education in the state,” Moulavi Abedeen demanded.
To press the demands, TNTJ organized protest demonstration in sevral districts including Thiruvallur, South Chennai, North Chennai, Nellai, Thiruvarur, Thanjore, Tuticorin, Madurai, and Trichy. On this issue, TNTJ has already conducted a conference at Island Grounds in Chennai on July 4, 2009.

Moulavi Abedeen said that “only reservation will be the permanent solution for improving the socio-economic conditions of the Muslims. And if ruling Congress party goes on betraying the Muslims then it should face the consequences in the coming Lok Sabha elections.”
Police had imposed ban on the demonstration in Coimbatore citing February 14 as the anniversary of the bomb blast that had happened in the city in 1998. Security in the city was tightened. But defying the ban, hundreds of Muslims participated in the TNTJ protest on Tuesday. However, police took action and started many demonstrators. They were kept in a marriage hall and all were released by 9 pm.
TNTJ leaders urged the central and state government to hear their voice on reservation. If not, they will organise such protest at bigger levels.
தடையை தகர்த்தெறிந்த கோவை வாழ்வுரிமை போராட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பிப்ரவரி-14 அன்று வாழ்வுரிமை போராட்டம் நடத்த நெல்லையில் நடந்த மாநில பொதுக்குழுவில் தீர்மானிக்கபட்டது. இதையடுத்து கோவையில் பிரம்மாண்ட அளவில் போராட்டம் நடத்த மாவட்ட நிர்வாகிகள் ஆயத்தமாயினர். முஸ்லிம்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி நடத்தப்படுகின்ற இந்த வாழ்வுரிமை போராட்டத்திற்கு முறைப்படி காவல்துறைக்கு அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கடிதம் அளிக்கப்பட்டது.
மக்கள் பிரச்சினைகளுக்கு எளிதில் செவி சாய்க்காத காவல்துறை, வாழ்வுரிமைக்காக ஜனநாயக வழியில் போராடும் மக்களாகிய நமக்கு உடனடியாக போராட்டத்திற்கு அனுமதி இல்லை என்று அறிவித்தனர். காவல்துறையின் அனுமதி மறுப்பு மூலம் போராட்டத்திற்கு மக்களை அழைப்பதற்காக விளம்பரங்கள் எதுவும் செய்ய இயலாத இக்கட்டான நிலைக்கு மாவட்ட நிர்வாகிகள் தள்ளப்பட்டனர்.

எனினும் பிப்ரவரி-14 அன்று தடையை மீறி வாழ்வுரிமை போராட்டத்தை நடத்த வேண்டும் என தீர்மானிக்கபட்டது. இதனடிப்படையில் பிப்ரவரி-14 அன்று செஞ்சுலுவை சங்கம் முன்பு மாலை 5 மணியளவில் தடையை மீறி வாழ்வுரிமை போராட்டம் என அறிவிக்கப்பட்டது. சரியாக மாலை 5:30 மணியளவில் அல்லாஹு அக்பர் என்ற தக்பீர் முழக்கத்துடன் போராட்டம் ஆரம்பித்தது. மக்கள் வெள்ளம் நாளப்புறத்திலிருந்தும் வந்து கொண்டு இருந்தது. கமிஷனர் அலுவலகம் அருகிலிருந்து ஒரு கூட்டம் பேரணியாகவும், DSP அலுவலக பஸ் நிறுத்ததிலிருந்து மக்கள் வெள்ளம், நீதிமன்ற சாலையிலிருந்து மக்கள் வெள்ளம் என திரும்பிய திசையெல்லாம் மக்கள் ஆர்பரித்து கோஷங்களுடன் போராட்ட களத்திற்கு வந்தடைந்தனர். இது போன்று அனைத்து திசைகளிலிருந்தும் மக்கள் வெள்ளம் ஆர்பரித்ததும் காவல்துறையினர் செய்வதறியாது வெளவெளத்து போயினர். மீடியா நண்பர்களும் எங்கிருந்து வரும் மக்களை படமெடுப்பது என்று சற்று குழம்பித்தான் போயினர். புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே…
இடஒதுக்கீடு மட்டுமே எங்கள் கோரிக்கை அதை விடுத்து எங்களுக்கு எதுவுமே வேண்டாம் என மக்கள் கோஷங்கள் மூலம் தங்கள் கோரிக்கையை வெளிப்படுத்தினர். மாநில செயலாளர் முஹம்மத் யூசுப் அவர்களின் கண்டன உரை முத்தாய்பாய் அமைந்தது. கண்டன உரைக்கு பிறகு கைது படலம் ஆரம்பமானது. முதலில் காவல்துறை கொண்டு வந்திருந்த வாகனங்களில் பெண்கள் மண்டபங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிறிது நேரத்திலேயே காவல்துறை வாகனம் போதவில்லை. 1500 மக்கள் வருவார்கள் என்று கூறினீர்கள். ஆனால் நாங்கள் 2000 மக்களை ஏற்றி செல்வதற்கு தயாராக வாகனங்களை கொண்டு வந்திருந்தோம். 3500கும் அதிகமான மக்கள் வருவார்கள் என்று சொல்லி இருந்தால் அதற்குண்டான ஏற்பாட்டை செய்திருப்போம் என காவல்துறை அதிகாரிகள் கூறினர். இத்தனை மக்கள் வருவார்கள் என எங்களுக்கே தெரியாது என மாவட்ட நிர்வாகிகள் கூறியது அல்லாஹ்வின் வல்லமையை காட்டியது. வாகனங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தால், கோவை காந்திபுரம் செல்லக்கூடிய பயணிகள் பேருந்துகளை காவல்துறையினர் கைது செய்து மக்களை மண்டபம் கொண்டு செல்ல உபயோகித்தனர்.
கூடுதல் வாகனங்கள் வர தாமதம் ஆனதாலும், மக்ரிப் தொழுகைக்கான நேரம் வந்ததால் போராட்ட காலத்திலேயே மக்கள் தொழுகைக்கு தயாராகினர். இது பெருநாள் திடல் தொழுகையை மக்களுக்கு நினைவூட்டியது. புகழுக்குரியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே…கைது செய்யபட்டு மண்டபத்தில் இருந்த 3500கும் அதிகமான மக்கள் இரவு 9 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
முஸ்லிம்களின் போராட்டத்திற்கு தடைவிதித்து அதை ஒடுக்கி விடலாம், நசுக்கி விடலாம், என்று கனவு கண்ட கோவை காவல்துறைக்கு கிடைத்த இரண்டாவது சாட்டையடி இந்த தடையை மீறிய வாழ்வுரிமை போராட்டம். ஏற்கனவே கடந்த பிப்ரவரி-5 அன்று கோவை மாவட்ட மாணவரணியின் வரதட்சணை ஒழிப்பு பேரணிக்கு காவல்துறை தடைவிதித்தது. வரதட்
கூடுதல் புகைப்படங்கள் & போராட்டக்கள வீடியோ காட்சிகள் இன்ஷா அல்லாஹ், நாளை வெளியிடப்படும்




வியாழன்
ஞாயிறு
ஜெர்ரி தாமொஸ் தலைதெறிக்க தப்பி ஓட்டம்-
திருக்குர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பில் நடைபெற இருந்த விவாதத்தில் இருந்து ஜெர்ரி தாமொஸ் தலைதெறிக்க தப்பி ஓட்டம்
28.1.2012 இன்று நடைபெற இருந்த இறைவேதம் என்ற விவாதத்திற்கு கலந்துகொள்ளலாமல் ஓட்டம் எடுத்தது ஜெர்ரி மற்றும் கிறிஸ்தவ பாதிர்மார்கள் கூட்டம்.சென்ற தலைப்பில் நம்முடைய வாதங்கள் பலரை சிந்திக்க வைத்து அவர்களின் கூட்டம் ஆட்டம் கண்ட்டுவிட்டது என்பதை இன்று விவாதத்திற்கு கலந்துகொள்ளாமல் ஓட்டம் எடுத்தில் இருந்தும் அவர்கள் கூறிய சால்ஜாப்பு தன்னிலை விளக்கத்தில் இருந்தும் நிரூபணமானது.இந்த விவாதத்திற்கு வராமல் இருந்தது நேரடி ஓளிபதிவு தான் கரணம் என்றும் ஏன் எனில் காவல்துறை விவாதத்தை நேரடி ஒளிபதிவு செய்யகூடாது என்று கூறியதன் அடிபடையில் நாங்கள் சட்டத்தை மதித்து வரவில்லை என்று கூறக்கூடியவர்கள்.உண்மையில் வீரம் உள்ளவர்களாக ஓடி ஒழியாதவர்களாக இருந்திருந்தால் நிச்சயம் காவல்துறைக்கு இதன் உண்மையை எடுத்துகூறி இன்று விவாதகளத்தை கண்டிருப்பார்கள் .ஆனால் அவர்களுக்கு இந்த நேரடி ஒளிபரபுதான் கலங்கவைதுவிட்டது.காரணம் இதில் அவர்களின் சித்து வேலையான கூட்டல் கழிதலை செய்யமுடியாது என்பது மட்டுமே காரணம் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டார்கள் அல்ஹம்துல்லிலாஹ்.
இதுவரையிலும் அனைவரையும் தங்களின் வாதத்திறமையால் வென்ற சான் பாதிரிகூட்டதிற்கு நம்முடைய சத்திய கூட்டத்தின் குரான் சுன்னாவிற்கு முன்னால் மண்டி இட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே.
அல் குரான் 17:81. (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது.
நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.
சத்தியத்தை அசத்தியத்தின் பக்கம் வீசுகின்றோம்
அது அசத்தியத்தை அடித்து நொருக்கி சத்தியத்தை
மேலோங்கச் செய்கிறது.21:18
Labels:
ஆசாத் நகர்,
கிறிஸ்தவம்,
கோவை,
ஜெர்ரி தாமொஸ்,
coimbatore,
covai.,
kovai,
tntj
வியாழன்
ஆசாத் நகர் கிளை சார்பாக ரூபாய் -1000/ மருத்துவ உதவி
Labels:
ஆசாத் நகர் கிளை,
கோவை,
தவ்ஹீத் கிராமம்,
மருத்துவ உதவி,
coimbatore,
covai.,
kovai,
tntj
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் மார்க்க சொற்பொழிவு
Labels:
ஆசாத் நகர்,
கோவை,
தவ்ஹீத்,
வாராந்திர சொற்பொழிவு,
coimbatore,
covai.,
kovai,
tntj
சனி
கோவை மாட்டம் ஆசாத் நகர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி.
Labels:
கோவை,
தவ்ஹீத்,
வாராந்திர சொற்பொழிவு,
coimbatore,
covai.,
kovai,
tntj. covai.
ஆசாத்நகர் கிளையில் ரூ.5000 வாழ்வாதார உதவி
திங்கள்
நெல்லையில் நடந்த TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு
கடந்த 11-12-2011 அன்று நெல்லை பார்வதி மஹாலில் TNTJ மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழு தலைவர் சகோ.ஷம்சுல் லுஹா அவர்களின் ’தவ்ஹீத் குடும்பம்’ என்ற தலைப்பில் அடங்கிய உரையுடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழு சிறப்பாக துவங்கியது. அல்ஹம்துலில்லாஹ் !
முதல் கட்டமாக ஜமாத்தின் வரவு செலவு கணக்குகளை மக்கள் முன்பு தணிக்கை குழு தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் வாசித்து காண்பித்து விளக்கினார்கள். பைலா திருத்தம் உள்ளிட்ட பல தீர்மானங்கள் இப்பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. ஆர்வத்துடன் கையில் பைலா புத்தகம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் ஆயிரக்கணக்கான பொதுக் குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர்.எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே...!.
Labels:
தவ்ஹீத்,
பொதுக்குழு,
coimbatore,
covai.,
kovai,
tntj. covai. திடல் தொழுகை
வியாழன்
“ஆசுரா நோன்பு ஏன்?” ஆசாத் நகர் கிளை தெருமுனை
Labels:
“ஆசுரா நோன்பு ஏன்,
ஆசாத் நகர்,
கோவை,
தவ்ஹீத்,
தெருமுனை,
covai.,
kovai,
tntj
புதன்
ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 04.12..2011 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர பயான் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள் முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் உலகில் நடக்கும் பித்அத்துகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Labels:
ஆசாத் நகர் கிளை,
வாராந்திர சொற்பொழிவு,
coimbatore,
covai.,
kovai,
tntj
வியாழன்
ஆசூரா நோன்பு
முஹர்ரம் மாதம் 9 மற்றும் 10 ஆம் பிறையில் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 1592
திங்கள்
மனிதவள மேலாண்மை டிப்ளமோ படிப்பு!
எம்பிஏ படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அனைத்துமே வேலைவாய்ப்புகளின் தன்மைக்கேற்ப எம்பிஏ படிப்புகளை புதிது புதிதாக அறிமுகப்படுத்தி வருகின்றன. மனித வளத்துறையில் எம்பிஏ படிப்புகளை சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. நெல்லை
Labels:
ஆசாத் நகர் கிளை,
மேலாண்மை டிப்ளமோ படிப்பு,
coimbatore,
covai.,
kovai,
tntj
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








