தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி27.08.11

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் சிறப்பு சொற்பொழிவு  நிகழ்ச்சி கடந்த 22.08.11  இரவு ஆசாத்நகரில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாவட்ட  பேச்சாளர் A.W.நாசர் அவர்கள் லைலத்துல் க்த்ர் இரவு எப்போது என்ற தலைப்பில் உரையாற்றினார்.... உரைக்கு பிறகு இஸ்லாம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.  இதில் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.