தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

சனி

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக தஃவா.

S6000184.JPG

S6000183.JPG


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம்  ஆசாத்நகர் கிளையின் சார்பாக கடந்த 05.08.11அன்று   முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு தீயவற்றிலிருந்து நல்லதின் பக்கம் அலைக்கும் வண்ணமான குர்ஆன் வசனங்கள்  எழுதப்பட்ட 15 க்கும் மேற்ப்பட்ட டிஜி்ட்டல் பிளக்ஸ் போர்ட்டுகள் ஓவ்வொரு தெருவின் முனைகளிவும் வைக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.