தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

நபிவழி பெருநாள் திடல் தொழுகை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக நபிவழி பெருநாள் திடல் தொழுகை ஆசாத் நகர் எம்.சி.ஆர் நகர் 2 வது வீதி அமைந்துள்ள  அத்தர் ஜமாத் நடுநிலை பள்ளி  திடலில் (மைதானத்தில்) இன்ஷா அல்லாஹ் நடைபெறும். 

 கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக நபிவழி பெருநாள் திடல் தொழுகை செல்லாஹ்முத்து ராவுத்தர் மைதானத்தில் (திடலில்) இன்ஷா அல்லாஹ் நடைபெறும்.