தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 17.04.11

அஸ்ஸலாமு அலைக்கும்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக வாராந்திர மார்க்க சொற்பொழிவு  17.04.2011 அன்று  நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் “ A.W நாசர் ” அவர்கள் உரையாற்றினார்கள். இதில் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றன.