கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த
18/06/2013 அன்று அரசு மருத்துவ மனைக்கு அவசர இரத்த தான பிரிவில் 3 யூனிட்
இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் N.H.ரோடு கிளை சார்பாக கடந்த 17-06-2013
அன்று மெகா 24 டிவி யில் இதுதான் இஸ்லாம் நிகழ்ச்சி குறித்து பேனர்கள்
வைக்கப்பட்டது……..
கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக
கடந்த 21-06-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது.
இதில்சகோ.அப்துல் கரீம் அவர்கள் ”பாவியாக்கும் பராத் இரவு” என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள்.. தெருமுனைப் பிரச்சாரம் என்ற பெயரில் நடந்தாலும் ஓர் பொதுக்கூட்டத்தை போல் ஆண்களும் பெண்களும் திரலாக கலந்து கொண்டு உரையை கேட்டு பயன் அடைந்தனர்.
கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த
21-06-2013 அன்று பராத்தும் மத்ஹப்களும் என்ற தலைப்பில் நோட்டிஸ்கள்
விநியோகம் செய்யப்பட்டது….
கோவை மாவட்டம் சார்பாக கடந்த 19-6-13 அன்று தேவி துளசி மணி
என்ற பெண்மணி அவர்கள் தனது குழந்தைகளுடன் தூய இஸ்லாமிய மார்க்கத்தை
தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். மேலும் அவருக்கு நூல்கள்
வழங்கப்பட்டது….
கோவை மாவட்ட ம் குறிச்சிப்பிரிவு கிளை சார்பாக கடந்த
16-06-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில்
சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ”பயனுள்ள கல்வி” என்ற தலைப்பில்
உரையாற்றினார்கள். மேலும் மதரஸா மாணவ,மாணவிகளின் கல்வி விழிப்புணர்வு
நிகழ்ச்சியும் நடைபெற்றது…….
கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக கடந்த 15-06-2013
அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி யாஸ்மீன் அவர்கள் ”குழந்தை
வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………
கோவை மாவட்டம் சார்பாக 13-6-13 அன்று ஏழை சகோதிரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 10000/- வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 08/06/2013 அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது .இதில் சகோதரி .சஹானா அவர்கள் இஸ்லாமிய பெண்கள்
அன்றும்,இன்றும் என்ற தலைபில் உரை நிகழ்த்தினார்கள் சகோதரிகள் ஆர்வத்துடன்
கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பாக கடந்த 2-6-13
அன்று இரத்தவகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு
பயன் பெற்றனர்.
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த
16-06-2013 அன்று முருகேசன் என்ற பிற சமய சகோதரார்க்கு திருக் குர்ஆன்
தமிழாக்கம் மற்றும் மாமனிதர் ஸால் புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. 
கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் கடந்த 06-06-2013
அன்று அவசர இரத்த தான பிரிவில் 1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால்
வழங்கப்பட்டது……
கோவை மாவட்டம் சார்பாக கடந்த 2-6-13 அன்று பிளஸ்டு
மற்றும் 10 வது வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டது மாநில செயலாளர் அப்துர் ரஹீம் அவர்கள் கல்வியை தேடி
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர். மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிற
சமய சகோதர மாணவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் என்ற நூல் வழங்கி தஃவா
செய்யப்பட்டு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 09/06/2013 அன்று பயான்
நடைபெற்றது. இதில் சகோ.அமானுல்லா அவர்கள் “நரகில் இருப்போர் ” என்ற
தலைப்பில் உரையாற்றினார்கள். 
கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த
06-06-2013 அன்று பிற சமய சகோதரர் கிருஷ்ணனுக்கு அவர்களுக்கு
திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. …
கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு கிளை சார்பாக கடந்த
02-06-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.ரஷீத் அவர்கள் ”பொறாமை”
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 29.5.13
அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்
பெற்றனர்.
கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக கடந்த 25-5-13 அன்று
பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் யாஸ்மின் அவர்கள் பித்அத் என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்
பெற்றனர்.
கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக 5-6-13 அன்று
அவசர இரத்த தான பிரிவில் 1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால்
வழங்கப்பட்டது. மேலும் நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது ……
கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக
கடந்த 03-06-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 2 யூனிட் இரத்தம் கொள்கை
சகோதரர்களால் வழங்கப்பட்டது……
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 26-05-2013 அன்று
மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹிர் உசேன் அவர்கள்
”சீரழியும் மாணவ சமுதாயம் ,கண்டுகொள்ளாத பெற்றோர்கள்” என்ற தலைப்பிலும்
சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ”எதிர்காலம் இஸ்லாத்திற்கு” என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்கள்.
கோவை மாவட்டம் சார்பாக கடந்த 02-05-2013 அன்று 10ஆம்
வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண் எடுத்த
மாணவ,மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த செய்தி
பத்திரிக்கைகளில் வெளியானது.