தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 05.03.11

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்ப்பாக வாராந்திர சொற்பொழிவு மஸ்ஜிதுல் முபின் பள்ளியில் 05.03.11 அன்று நடைபெற்றது. இதில் மாவட்டபேச்சாளர் நாசர் அவர்கள் மார்க்கத்தில் இல்லாததை பின்பற்றுபவர்கள் யார் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.