தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக கடந்த 20.03.2011 அன்று மார்க்க விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
இதில் மௌலவி தாவூத் கைசர் அவர்கள் “சமூக கொடுமைகள்” என்ற தலைப்பிலும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சுலைமான் அவர்கள் “TNTJ தனித்து நிற்பது ஏன்? “:என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஆண்கள் பெண்கள் உட்பட சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.