தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

சாரமேடு கிளையில் மார்க்க விளக்கக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக கடந்த 20.03.2011 அன்று மார்க்க விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.


இதில் மௌலவி தாவூத் கைசர் அவர்கள் “சமூக கொடுமைகள்” என்ற தலைப்பிலும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சுலைமான் அவர்கள் “TNTJ தனித்து நிற்பது ஏன்? “:என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஆண்கள் பெண்கள் உட்பட சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர்.