
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக வாராந்திர மார்க்க சொற்பொழிவு கடந்த 13.03.2011 அன்று நடைபெற்றது. இதில் “A.W.நாசர்” அவர்கள் “பாழாக்கப்படும் பஜர் தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் மாணவர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.