தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 26.03.11

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக வாரந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது . இதில் சேலம் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியர் ராஜூ முஹம்மது அவர்கள் அழைப்பு பணியின் அவசியமும், அழைப்பு பணி எப்படி செய்வது  என்ற தலைப்பிலு ம் உரையாற்றினார்கள். இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர்.