தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

சனி

ஆசாத் நகர் கிளையில் கிரகணத் தொழுகை15.06.11


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர்  கிளையில் கடந்த 15-6-2011 அன்று சந்திர கிரகணத் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினர்.
பின்னர் மாவட்ட பேச்சாளர் கிளை தலைவர் காஜாஅவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.