தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

கோவை ஆசாத் நகர் கிளையின் சார்பாக பொதுக்கூட்டம் , இலவச நோட்டு, புத்தகம், கல்வி உதவி,சீருடைவழங்கும் நிகழ்ச்சி

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 24.06.2011 அன்று பொதுக்கூட்டம்,நோட்டு புத்தகம் ,  கல்விஉதவி, சீருடை வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் நாசர் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் மௌலவி தாவூத் கைசர் அவர்கள் இலக்கை மறந்த இஸ்லாமியர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் 120 மேற்ப்பட்ட ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு,புத்தகங்கள்,கல்விஉதவி, சீருடைகள்  வழங்கப்பட்டன.