தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 08.05.11

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக வாராந்திர சொற்பொழிவு 08.05.2011 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள் "உணவு உன்பதின் ஓழுங்கு முறைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதர்கள்  கலந்து கொண்டு பயன் பெற்றனர்.