தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான்14.05.11

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான் 14.05.2011 அன்று நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாவூத் கைஸர்  அவர்கள் உரையாற்றி மார்க்கம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் கூறினார். இதில் அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கேள்வி கேட்டு பயன் பெற்றனர்.