தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

கோவை G.M. நகர் கிளையின் சார்பாக கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் G.M. நகர் கிளையின் சார்பாக 15.05.2011 அன்று கல்வி விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாணவரணி செயலாளர் அல் அமீன் அவர்கள் “கல்வியின் அவசியம்” என்ற தலைப்பிலும்,மாநில பொதுச்செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் “அல்லாஹ்வின் வல்லமையும் நமது நிலையும்” என்ற தலைப்பில் உரையாற்றினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.