தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

குஜராத் இனப்படுகொலை:உண்மையை மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் அமீத் ஷா முயன்றார்-சஞ்சீவ் பட்

கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நரந்திரமோடி கூட்டிய உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்ற விபரத்தை சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி)முன்பாக ஆஜராகி வெளியிடுவதை தடுக்க குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷா முயன்றார் என மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.