தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

ஆசாத் நகர் கிளையில் தொடர் தெருமுனைப் பிரச்சாரம்


ஆசாத் நகர் கிளையில் மௌலூது என்ற பெயரில் இறைவனுக்கு இணை கற்பிக்கும் வழி கேடர்களின் செயல்களை கண்டிக்கும் விதமாகவும் மௌலூதில் உள்ள  இஸ்லாத்திற்கு புறம்பான வரிகளையும், 
ரபியுல் அவ்வல் மாதத்தையொட்டி நடைபெறும் பித்அத்களையும்  மக்களுக்கும் விளக்கும் விதமாகவும் ஆசாத் நகர் கிளையின் சார்பாக   இந்த வாரம் முழுவதும் தினசரி தொடர் தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது.