இறைவனின் அருளால் கோவை மாவட்டத்தில் முதல்முதலில் துவங்கிய ஏகத்துவ பிரச்சார பணிதுவங்கப்பட்ட ஆசாத்நகர் மஜ்ஸிதுல் முபின் (TNTJ) பள்ளியில் கீழ்தளத்தில் தொழுகைக்காக வரும் மக்களுக்கு இடபற்றாக்குறைவின் காரணமாக மேல் தளம் எடுக்கப்பட்டது பொருளாதாரம் பற்றாக்குறையினால் முழுவதுமாக கட்டமுடியாத சூழ்நிலை ஏற்ப்பட்டது. தற்போது மீண்டும் முயற்சிகள் பல எடுத்து கட்டுமானத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்டுமான வேலை துவங்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் குறைவாக உள்ள காரணத்தால் வேலை செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. நன்கொடைகளை தந்து உதவுங்கள்
நன்கொடைகளை தந்து உதவுங்கள் தொடப்புக்கு. 9150171741, 42,43,44,45