தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் மாணவரணி சார்பாக 05.02.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள், மௌலூதும் மீலாதும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ஞாயிறு
தெருமுனைப் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் மாணவரணி சார்பாக 05.02.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள், மௌலூதும் மீலாதும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.