தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 06.02 .2011 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் ஆசாத் நகர் கிளையில் புதிய பேச்சாளராக உதயமாகி கொண்டிருக்கும் அப்துல் அஜிஸ் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.