தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

ஆசாத் நகர் கிளையில் ஆலோசனை கூட்டம்


கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் 27.02.11 அன்று மஸ்ஜிதுல் முபின் பள்ளியில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிகட்டுமானம் மற்றும் தாவா பற்றிய ஆலோசனைகள் செய்யப்பட்டன.