தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

ஞாயிறு

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் வாரந்திர சொற்பொழிவு.

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் வாரந்திர சொற்பொழிவு 20.02.11 அன்று மஜ்ஸிதுல் முபின் பள்ளியில் மாவட்ட பேச்சாளர் கிளை தலைவர் காஜா அவர்கள் நபி (ஸல்) அவர்களை மதிப்பவர்கள் யார் ? என்ற தலைப்பில் உரையாற்றினார்.