கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் வாரந்திர சொற்பொழிவு.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் வாரந்திர சொற்பொழிவு 20.02.11 அன்று மஜ்ஸிதுல் முபின் பள்ளியில் மாவட்ட பேச்சாளர் கிளை தலைவர் காஜா அவர்கள் நபி (ஸல்) அவர்களை மதிப்பவர்கள் யார் ? என்ற தலைப்பில் உரையாற்றினார்.