தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

சனி

சாரமேடு கிளையின் மாணவரணியின் சார்பாக 25.02.2011 அன்று தெருமுனை கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் மாணவரணியின் சார்பாக 25.02.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் மௌலவி தாவூத் கைசர் அவர்கள் “புறக்கணிக்கப்படும் இறை வசனமும், புகுத்தப்படும் பித்அத்தும்  ” என்ற தலைப்பில் உரையாற்றினார். உதில் ஏராளமான மாணவரகள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.