தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

ஆசாத் நகர் கிளை பெண்கள் பயான்12.02.11




12.02.11 அன்று ஆசாத்நகர் கிளையின் சார்ப்பாக மஜ்துல் முபின் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. அதிகமான பெண்கள் கலந்து கொண்டு சொற்பொழிவை  ஆர்வமுடன் கேட்டனர்.