ஆசாத்நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக 22.02.2011 அன்று தெருமுனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக 22.02.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காஜா அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமானோர் கலந்தி கொண்டு பயன் பெற்றனர்.