தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

புதிய மர்க்கஸ் ஆரம்பம்

இன்ஷா அல்லாஹ் இன்று 04.02.11முதல் கோவை மாவட்டம் கரும்புக்கடை அருகில் அமைந்துள்ள குறிச்சி பிரிவில் புதிய மர்க்கஸில் ஜும்மா தொழுகை ஆரம்பம் உரை மாநில பேச்சாளர் தாவூத் கைஸர் அவர்கள்.